மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றாலும் கோவிட் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்வுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என...
கொரோனா அறிகுறி இருந்தால், கோவிலுக்கு வரவேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. சளி ,காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .அதேபோல் திருநள்ளாறு சனிஈஸ்வர...