மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமர்ந்து தியானம் செய்த நிகழ்வை கேலி செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர்...
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். இந்நிலையில் தற்போது அவர் நெல்லையில் உள்ள மனநல...
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கண்களை மூடி தியானம் செய்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்று அவர் நடத்திய பல கூத்துக்குள் தற்போது தான்...