ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அகில இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்,...
கொரோனா வைரஸ் தொற்று அரை மணி நேரத்தில் குணமாகும் மூலிகையை கண்டுபிடித்த நாட்டு வைத்தியர் ஒருவர் ஒமிக்ரான் வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததை அடுத்து அந்த மருந்தை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர...
28 நிமிடங்களில் 45 கிலோமீட்டர் பயணம் செய்து மறந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவசர கால நேரத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ட்ரோன் மூலம் கொண்டுசெல்லும் முயற்சிகள் நடைபெற்று...
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துக்கு வரி விலக்கு அளிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர்...
உயிரிழந்த நோயாளியின் பெயரில் பரிந்துரை சீட்டு வைத்துக்கொண்டு ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சித்த நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டும் என்பதன் காரணமாக அந்த மருந்தை வாங்குவதற்கு...
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரெம்டெசிவிர் மருந்து அவசரமாக தேவைப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உடனடியாக உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ். நேற்று தனது டுவிட்டர்...
வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் தேவையான மருந்துகள் வீடு தேடி வரும் என மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கு அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான சாதனையை உலகில்...
கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் மறந்து வாங்குவதற்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல்...
கொரனோ நோயாளியின் உறவினர்கள் மருத்துவரின் காலில் விழுந்து கொரோனா நோயாளிக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் என்ற மருந்தை கேட்ட தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு முதலில் செலுத்தப்படும் மருந்து ரெம்டெவிசிர். இந்த மருந்து...
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் வசதிக்காக மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 1800 1212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு...
கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...