தமிழ்நாடு3 வருடங்கள் ago
வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ல் ஊரடங்கு உண்டா: தேர்தல் ஆணையர் விளக்கம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி ஞாயிறு அன்று எண்ணப்படும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...