சமீபத்தில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஏப்ரல் 30,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் மே 2-ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணும் பணி...
தமிழகத்தில் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மே மாதம் முதல்...