தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ’வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணபள்ளி என்ற பகுதிக்கு சென்றார் என்பதும் அந்த திட்டத்தை அவர்...
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இனி முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு மேலும், ‘பலருக்கும்...
தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து காலை 8...
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிகப் பெரிய அளவில் தக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதும் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என்று கூறியுள்ளது. கொரோனா தொற்று அறிகுறியே இல்லாமலும் மக்கள்...
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனாவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு...
முக கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில முதல்வர் ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இம்மாநிலத்தில் நேற்று மட்டும் 22...
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரான ஆரி கோவையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினசரி கொரனோ பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா பிரேசிலுக்கு அடுத்து இருக்கும்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதும் தினமும் லட்சக்கணக்கானோர் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் உயிரிழந்து...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீட்டை விட்டு...
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் குறைந்து வந்தது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது என்பதும் தற்போது கிட்டத்தட்ட இயல்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி...
மாஸ்க் அணியாதவர்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோவிட்-19 காலத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது குறித்து கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார். இந்த வழக்கை...
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது மாஸ்க் இல்லை என்றால் 5 ரூபாய்க்கு மாஸ்க் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கிலிருந்து செப்டம்பர் 1 முதல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு...