இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார். கொரோனா...
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாளை முதல் (ஏப்ரல் 1), அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவம் மற்றும் மக்கள்...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத்...
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணியிடம் முன்னணி தொழில் அதிபர் ஒருவர் தான் கூறியதை மட்டும் செய்தால் ரூ.80 லட்சம் வரை தருவதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணத்தின்...
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அதாவது 945 நாட்கள் கழித்து மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை ஹாங்காங் நகரம் விலக்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா உள்பட உலகம் முழுவதும்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து நான்காம் அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் கொரோனா...
சென்னையில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முக...
தமிழகத்தில் நாளைமறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு...
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில் தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை...
கர்நாடகா வனத் துறை அமைச்சர் உமேஷ் வி காட்டி பெல்காவியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மாஸ்க் அணியாமல் இருந்தார். அவரை ஏன் நீங்கள் மாஸ்க் இல்லை என கேட்ட போது, “பிரதமர் மோடியே தான் எதையும்...
முக கவசம் அணியாததால் கோவையில் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கூடுதல்...
உள்ளாடையை முகத்தில் அணிந்து இதுவும் முகக்கவசம் தான் என விமான பயணி ஒருவர் களேபரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து விமான பயணிகளும் மாஸ்க் அணிந்து...