தமிழ்நாடு5 வருடங்கள் ago
ஒரு வழியாக மார்க்கண்டேயன் நதியைக் கடந்த கோதண்டராமர் சிலை!
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை ஒரு வழியாக 5 நாட்களுக்குப் பிறகு மார்க்கண்டேயன் நதியைக் கடந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள சூருபரபள்ளி என்ற பகுதிக்கு கடந்த ஃபிப்ரவரி 3-ம் தேதி...