மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகா மாநில மங்களூருவில் பயணிகள் ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த ஆட்டோ ஓட்டுனர் பற்றும் பயணி இருவரும்...
இன்று கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சதித்திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூருவில் கூட்டம் நிறைந்த பகுதியில் இன்று திடீரென ஆட்டோ ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் அட்டோ...
ஞானவாபி மசூதி, தாஜ்மகால் ஆகியவற்றில் இந்து கோவில்கள் இருப்பதாக ஏற்கனவே பிரச்சனைகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...