மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிக்கொண்டு இருக்கும் போதே மைக் ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து கடுப்புடன் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறியுள்ளார். பட்ஜெட் 2024-2025ல் தமிழ்நாடு புறக்ககணிக்கபட்டதை தொடர்ந்து நிதி...
இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையானது இன்று உலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மம்தா, சிலர் பிரிவினையை உண்டாக்க விரும்புகிறார்கள்....
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளும் தரப்பு தொடர்ந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை கூறிவருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் கால வரையறை இன்றி கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக பொதுவான குற்றச்சாட்டும் உண்டு....
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேற்கு வங்கம் மாநிலத்தில்...
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது....
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆகப் பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி பயணம் செய்ய உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பதுடன் முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்....
மாலை 7 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி,190 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 211 தொகுதிகளில் திரிணாமூலின் வெற்றி...
தனது நந்திகிராம் தொகுதி உள்பட மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ராணுவப் படைகள் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சிலர் தாக்கியதாகவும் அதனால் அவர் காயம் அடைந்துள்ளதாகவும் மம்தா புகார் தெரிவித்திருந்தார். மாநில தேர்தல் நெருங்கும் சூழலில் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டு...
தமிழகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினை தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்....
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த மாத இறுதியில் பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்...
’உங்களால் முடிந்தால் என்னை அசைத்துப் பாருங்கள்’ என பாஜக-வுக்கு எதிராக சவால் விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் பேசிய மம்தா பேனர்ஜி, “மேற்கு வங்கத்தில் என்னை வேண்டுமானால் அசைத்துப் பாருங்கள்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில்...
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர்...