இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு புதிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்றி, சமூக...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத்...
காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என சர்ச்சைக்குறிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு...
முன்னாள் சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் இன்னமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம்...