தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுக 260 மாநகராட்சி வார்டுகளிலும் 1192...
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவரது உடல்நிலை தேறி வருகிறது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன இந்த நிலையில் கமல்ஹாசன் திடீரென இன்று காலை மருத்துவமனையில்...
கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கட்சி ஒட்டுமொத்தமாக கூடாரம் காலியாகி விட்டதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்,...
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் விரைவில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள்...
உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவுக்கு சென்ற டாக்டர் மகேந்திரனுக்கு திமுக தலைமை முக்கிய பதவி ஒன்றை கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்...
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொடர்ச்சியாக விலகி வந்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்களே கட்சியில் இருந்து...
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் இந்த...
வானதி சீனிவாசனும் கமல்ஹாசனும் கோவை தெற்கு என்ற ஒரே தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர்கள் இருவரும் நேரடியாக விவாதம் செய்ய வேண்டுமென சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்திருந்தார் இதற்கு...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது காலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் ஓய்வு எடுத்துவிட்டு தற்போதுதான் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளார்...
நான் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி...
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் மூன்றாவது அணி வராதா என பெரும்பாலான பொதுமக்கள் ஏங்கி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள்...
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள்...
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய பாஜக அரசு உடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவிகளை பெற்று விடும் என்று மக்கள் நீதி மய்ய்ம் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழ கருப்பையா பேசியுள்ளார். கோவையில் நேற்று...
தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசன் தலைமையில்...