மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் கமல், ‘இந்த தேர்தல் அறிக்கை ஒரு முன் மாதிரி...
திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, தற்போது...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடான இ.ஐ.ஏ-வை எதிர்த்து யூடியூபில் வீடியோ போட்டதால் புகழ் வெளிச்சம் கண்டவர் பத்மப்ரியா. இந்நிலையில் அவர்...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று முன்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. இந்நிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய...
தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்டு வந்தது போல கோவையில் நான் போட்டியிடும் தொகுதியிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில்...
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...
திமுகவுடன் இன்று கூட்டணி தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி இறுதி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இன்று காலை 10 மணி அளவில் தொகுதிப் பங்கீடு இறுதி முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸைச்...
கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை...
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தற்காலிக முடக்குப் போட்டுள்ளார். அதற்கு அவர் என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தமிழகத்தை தலை நிமிரச்...
பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பாஜக தன்னை அணுகியதில்லை என்றும், தானே பாஜகவை அணுகி வருவதாகவும் கூறியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஹெலிகாப்ட்டர் பயன்படுத்தி செல்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. அது குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல். பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல் பேசியதாவது:- ‘பெண்களுக்கும்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம், இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், இன்று சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம்,...
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மய்யம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில், சினிமா பாட்டு போட்டு...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தங்கள் கட்சி வென்றால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இது...