தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவின் மொத்த மதிப்பில் 50% மேலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது....
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரொனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவும் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது இந்தியா முழுவது...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே ஊரடங்கில்...
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று...
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 17ஆம் தேதி பிரதமர் மோடி அனைத்து...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு...