செய்திகள்3 வருடங்கள் ago
ஒரு வடைக்காக உயிர் போச்சு!.. ஹோட்டல் அதிபர் குத்திக்கொலை..
தற்போதெல்லாம் கொலைகள் மிகவும் சாதரணமாக நிகழ்ந்து விடுகிறது. மதுரையில் ஒரு வடை அதிகமாக சாப்பிட்டதாக கூறி பில் போட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புதூர் ஐடி அருகே முத்து...