இன்றைய அரசியல் சூழலில், ஆட்சிக்கு வருவதற்கு முன் மது ஒழிப்பை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கிறார்களே தவிர, இதுவரை எந்த ஆளும் கட்சியும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், ஆங்காங்கே மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் மற்றும் மனு...
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் அதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தி மொழியை ஏன் கற்க கூடாது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி...
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு...
கடந்த சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் -2 உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதுவோர் ஒரு முறை மற்றும் நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத...
பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பார்வர்டு செய்த பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது...
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த 2019ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த விழா ஒன்றில்...