தமிழ்நாடு3 வருடங்கள் ago
நித்தியானந்தாவின் பரபரப்பு அறிக்கைக்கு இடையே புதிய மதுரை ஆதினம் நியமனம்!
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம். தமிழக முதல்வர்...