உடுமலைப்பேட்டை அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மோதியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த சிசிடிவி காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் லாரி மீது ஆம்புலன்ஸ்...
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன், மாநில...