கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட...
செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3...
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாகக் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே இடதுசாரிகள்...