தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல கட்சிகள் போட்டியிட்டன என்பதும் இந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக பெரும்பாலான இடங்களில்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையும் நடந்து வருகிறது. இது தொடர்பான...
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது....
திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி,...
ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்காமலிருந்து வந்த ஊரக...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...
பெரிதும் எதிர்பார்த்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் துவக்கம் – 28.01.2022 வேட்புமனு நிறைவு – 04.02.2022 மனுக்கள் பரிசீலனை – 05.02.2022 வாபஸ் பெற...
பிரபல ரவுடி ஒருவரின் மனைவி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர் பதவி ஏற்கும் போதே அவரை கஞ்சா கடத்திய வழக்கில் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...
தமிழக ஆளுநராக பதவி ஏற்ற ஆர்.என். ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் முன் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் தற்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இருந்து...
சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாவட்டத்தில் கூட மாவட்ட ஒன்றிய பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இல்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பெரும்...