மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின்...
அதானி குழுமத்திற்கு வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு என்பது குறித்த தகவலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ஹிண்டர்பர்க்...
அதானி குழுமங்களுக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் கடந்த மாதம்...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம். ஏற்கனவே அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம்...
ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன்...
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும், வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியதால் தற்போது 6.25% எனவே வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரெப்போ வட்டி...
31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்....
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை ஆபாச படமெடுத்து மிரட்டிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஓய்வுபெற்ற பேராசிரியர்...
சட்டவிரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமாக செயலிகள் மூலம் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கும் செயல்கள் குறித்து அடிக்கடி புகார்...
ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகள் மூலம் பெறவேண்டாம் என்றும் ப்ளே ஸ்டோர் செயலி மூலம் கடன் பெற்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
தமிழகத்தில் ஐந்து சவரனுக்குள் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது இருந்ததை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்து...
இந்திய வங்கிகள் 2021, அக்டோபர் 16-ம் தேதி ம்னுதல் 31-ம் தேதி வரையில் 65,579 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. வியாபாரக் கடன் – ரூ.21,687 கோடி விவசாயக் கடன் – ரூ.16,734 கோடி வீட்டுக்...
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், திமுக தனது தேர்தல் அறிக்கையை கூறிய பல வாக்குறுதிகளை இந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றி உள்ளது என்பதும்...
பாஜக செயற்குழு உறுப்பினரும் காமெடி நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் கடந்த சில ஆண்டுகளாக...
வங்கிகள் போலவே சிறு குறு தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்க பேஸ்புக் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன என்பதும்...