2022ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து 2023 ஆம் ஆண்டை நாம் வரவேற்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டில் வார இறுதி நாட்கள் உடன் சேர்ந்து ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்தால்...
ஆசிரியர்களுக்கு இனி ஈடிடி விடுமுறைக்கு பணம் கிடையாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது என்றும் அந்த...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே விறுவிறுப்பாக முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே. முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்...
காவல்துறையினர் இனி விடுமுறை எடுப்பதற்கு லீவ் லெட்டர் எழுத தேவையில்லை என்றும் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காவல்துறையினர் விடுமுறை எடுப்பதற்கான...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதை போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தேதி தள்ளிப் போகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அண்ணா...
அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியகுழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட பல...
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த கனமழையின் காரணமாக...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது என்பதும் இந்த மழையால் சென்னை உள்பட பல பகுதிகள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில இடங்களில் மட்டும்...
தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத முதலமைச்சர் நான் மட்டுமே என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்...
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை...