2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ...
டி.என்பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் இன்னும் அதிகமான அளவு விண்ணப்பம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி என்றும் நீடிப்பு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி தினம் என்பதால் இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை...
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....