அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் இறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் உயிரிழந்ததாக...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், நிலம்பூர் அருகே உள்ள...