புதுச்சேரியை அடுத்த காரைக்கால் என்ற பகுதியில் உயிரோடு இருப்பவருக்கும் இறப்பு சான்றிதழ் தயார் செய்து, போலி உயில் ஒன்றும் தயார் செய்து கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி...
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை சுமார் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டுமனை இலவசம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை...
நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலம் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...