ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் உள்ள காளகஸ்தி கிராமமே மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர்...
செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள்...
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது. பெங்களூரில் எலக்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கிறது ஹெப்பகோடி ஏரி, ஒரு காலத்தில் கூவம் நதியை...