கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை, பெண்ணின் உறவினர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ’வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணபள்ளி என்ற பகுதிக்கு சென்றார் என்பதும் அந்த திட்டத்தை அவர்...
கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்யும் செயல்கள் நடந்து வருவது தமிழகத்தில் அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு போடுவது, செருப்பு மாலை...
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை ஒரு வழியாக 5 நாட்களுக்குப் பிறகு மார்க்கண்டேயன் நதியைக் கடந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள சூருபரபள்ளி என்ற பகுதிக்கு கடந்த ஃபிப்ரவரி 3-ம் தேதி...