உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை...
கோயம்புத்தூரில் ஒரு பாட்டில் மதுபானத்துக்காக அதிமுக ஐடி விங் நிர்வாகி, பார் ஊழியர்களைத் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. இது குறித்தான சிசிடிவி வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கோவை அருகேயுள்ள...
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடிகை ரம்யா துணிச்சலாக மோடியை திருடன் எனவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான்...