பல வீரர்களுக்கும், அணி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த முறை ஐபிஎல்...
ஐபிஎல் தொடரில் இன்று 16 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடக்கிறது. ஆர்.சி.பி அணி கோலி தலைமையில் இன்று களமிறங்கியுள்ளது. இளம் கேப்டனான சஞ்ச சாம்சன் தலைமையில்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து, 2 –...
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்...
மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – இங்கிலாந்து...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள்...
இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்தது. போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆட்டத்தின் முதல் நாளான இன்று தற்போது வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள்...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, இந்திய கேப்டன் விராட் கோலியை நோக்கி ரசிகர் ஒருவர் ஓடி வந்துள்ளார். அவரைப் பார்த்து கோலி கொடுத்த...
இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும்....
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தான் மனச்சோர்வில் உழன்ற காலம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸுடன் நேர்காணலின் போது, இது...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும்...
இந்தியா – இங்கிலாந்து இடையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன், வைரல் மீம் கன்டென்டாக மாறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் பேட்டிங்...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்தியாவை 192 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்துள்ளது. இதன் மூலம் 227...