ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 220 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு...
நேற்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் ஐபிஎல் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா, தனக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை மும்பையிடம் பரிதாபமாக பறிகொடுத்தது. இதனால் கொல்கத்தா...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை...