கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில ஆளுநராக இருந்த கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக தற்போது பதவியில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர்...
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...