புதுவை ஆளுநர் மாளிகையை இன்னமும் காலி செய்யாமல் குடியிருந்து வரும் முன்னாள் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் புது சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி ஆளுநராகப் பதவி வகித்து வந்த கிரண் பேடியை சில நாட்களுக்கு முன்னர்...
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென புதுவை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி...
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி சர்ச்சைக்குறிய வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் வறட்சிக்குக் காரணம் மோசமான நிர்வாகம், ஊழல்...
தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிவிட்டன. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும்...
டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அவர் அமமுகவை தொடங்கியதை அடுத்து அங்கிருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மீண்டும்...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்துக்கு என குடியரசுத் தலைவர்...
புதுவை காலாப்பட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கு நேற்று சென்றார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து...