குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களின் கோபத்தைக் கையாள்வது சவாலாக இருக்கும். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது என்று கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் அடிக்கடி கோபப்படலாம், எரிச்சலாகிறார்கள் அல்லது...
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள...
கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...