பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால், நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு கல்லூரி ஒன்றில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் தன்னை ஸ்டெர்லைட் நிர்வாகமும், காவல்துறையும் தான் கடத்தியதாக முகிலன்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டதாகவும், அவருக்கு நிறைய ஊசிகள் போடப்பட்டதாகவும் திடுக்கிடும்...
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை சிலர் காரில் கடத்தி...
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மர்ம ஆசாமிகளால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது அந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் காயத்ரி என்ற ஆசிரியை பணிபுரிந்து...