திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்று தமிழ்நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பழனி...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது. அந்த பகுதியில்தான் போராட்டக்காரர்கள் கூடி நிற்கிறார்கள்....
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக...
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது. கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து...
கடந்த நூற்றாண்டுகளில் கேரளா சந்திக்காத பெரும் இயற்கை பேரழிவை கேரளா சமீபத்தில் சந்தித்தது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே தடம் புரண்டது. ஒட்டு மொத்த தேசமே கேரளாவை பார்த்து கண்ணீர் வடித்தது. நாட்டின்...
திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும்...
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்பளிக்க இருக்கிறது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களிலும்,...
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு...
கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் அங்குள்ள பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பிஷப் பிராங்கோ கைது...
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி...
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் பிரபாஸ், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரை பார்த்து கேரள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில்...
திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பாஜகவில் சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். பல முக்கிய விஷயங்களை இதில் அவர்கள் பேசினார்கள். பாஜகவிற்கு...
திருவனந்தபுரம்: கேரளாவில் மோசமான எலி காய்ச்சல் காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். இரண்டே நாட்களில் இத்தனை பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சுகாதார குறைபாடு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவை மேலும்...