திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது. கேரளா அரசு தக்க...
இந்தியாவில் கல்வியில் முன்னிலையில் உள்ள கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் அங்கு 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்....
பெங்களூர்: பெங்களூரில் இருந்து அர்மேனியாவிற்கு 32 கேரள பெண்களை கடத்தி செல்ல முயன்றதாக நபர் ஒருவர் பெங்களூர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அர்மேனியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் (University of Traditional Medicine Armenia)...
தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தி அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும்...
உலகின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுள் கேரளாவைல் பிறந்து வளர்ந்த முன்னாள் ஆரக்கிள் மென்பொருள் தயாரிப்பு தலைவருமான தாமஸ் க்யூரியானை கிளவுட் பிரிவின் தலைவராக்கியுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தில் 22 வருடங்களாகப் பணிபுரிந்து வந்த...
ஷங்கரின் பிரம்மாண்ட படமான 2.0 திரைப்படத்தின் கேரள உரிமையை புலிமுருகன் தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். லைகா நிறுவனம் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள 2.0 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார், எமி...
கேரளா காசர்கோட்டில் உள்ள ஒரு மசூதிக்கு நடிகர் மம்முட்டி செல்ஃபிதொழுகைக்காக சென்றார். அப்போது, அவரை சூழ்ந்த இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுக்க முயன்றனர். மம்முட்டியுடன் வந்தவர்கள் அந்த இளைஞர்களின் மொபைல்களை புடுங்கினர். அதனை தடுத்து, மொபைல்களை...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் விடுத்த எச்சரிக்கைக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். கேரளா சென்றிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து...
கொச்சி: கேரளாவில் மர்மான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர். ஆதிவாசி கோத்ர மகாசபா இந்த கோரிக்கையை வைத்துள்ளது. 20ம்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ரெஹானா பாத்திமா கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் இவர்கள்...
கண்ணூர்: சபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத். சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று...