தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். மறுபக்கம் தமிழகத்துக்குக் கேரளா தண்ணீர் அளிப்பதற்கான பேச்சுவாரத்தியில் ஈடுபட்டது.ஆனால் அதை தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். இதை...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில்...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது....
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வந்தநிலையில் நிபா வைரஸ்...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. கேரளாவின் எர்ணாகுளத்தில்...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக...
உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி இந்த மக்களவை தேர்தலையொட்டி களமிறக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரியங்கா...
கேரளாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் வனிதா பிலிம் அவார்ட்ஸ் சார்பில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷாவிற்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. வடசென்னை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு...
டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார். சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு...
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு...
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால்...
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்...
திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் ”பெண்களின் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு...