கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை...
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாகவே வழங்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள முதல்வரின் அறிவிப்புக்குப் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதல்வர் பினராயி...
பொதுவாக எல்லா தொழில்களிலும் பெரிய அளவில் லாபம் வரும் போது அதை மொத்தமாக இருப்பு வைத்துக் கொள்வார்கள். அது தேவையோ தேவையில்லையோ, வருவதை ஏன் விட வேண்டும் என்று உற்பத்தி பொருட்களைச் சேகரித்து கொள்வார்கள். ஆனால்,...
கேரள மாநிலத்தில், மீனவர்கள் வலையில் மாட்டி ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மீனவர்கள் வலையில் மாட்டியது அழிவின் விளிம்பில் இருக்கும் திமிங்கல சுறா எனப்படுகிறது. அந்த திமிங்கலத்தை மீண்டும் பத்திரமாக கடலுக்கே இழுத்துச் சென்று...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...
கேரளாவைச் சேர்ந்த ரிஷி கார்த்திகேயன் மற்றும் லக்ஷ்மி இருவரும் கொரோனா காலத்தில் திருமணம் செய்த கொண்டனர். கொரோனா காலம் என்பதால் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. எனவே ஊரடங்கு எல்லாம் முடிந்த பிறகு, எடுக்கப்படும் போஸ்ட்...
மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில், ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்திலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்று பைப்...
சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார். அந்த மாணவரின் உடலில் கொரொனா...
சூர்யா, ஆர்யா நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் திரைப்படங்கள் இங்கு வெளியாகும் அதே நாளில் கேரளாவிலும் வெளியாவது வழக்கம். அண்மைக் காலமாகத் தமிழ் திரைப்படங்கள்...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், நிலம்பூர் அருகே உள்ள...
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு தமிழகம் உள்ளாகும் பேராபத்து உள்ளதாகவும், மேலும் இதனால் அருகில் உள்ள அணைகள் உடையும் ஆபத்து உள்ளதாகவும் மதிமுக எம்பி வைகோ மாநிலங்களவையில்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம்...