தமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இது குறித்து...
இந்திய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருப்பவை கேரளாவும் மகாராஷ்டிராவும். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சீராக இருந்து வரும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...
இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இன்னுமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்...
6 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆரிப், ரமீசா தாஸ்னி என்ற...
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முதல், மாத பூஜைக்காக திறக்கப்பட்டது என்பதும் இதில் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே. ஜூலை 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோவில் திறந்திருக்கும்...
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் கட்டுக் கடங்காமல் பரவி வருகிறது. இதுவரை இரண்டு மாநிலங்களிலும் இரண்டு கொரோனா அலைகளும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,...
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு – கேரளா எல்லையில் இந்த வரைஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் சில மாநிலங்களில் உயர்ந்து வருவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ்...
கடந்த வாரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டவை தான் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. ‘இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது...
கேரள மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாலை 6...
கேரள மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை...