தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்...
இன்று பெரியாரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெரியாரின் வழியில் நாமும் நடப்போம் என தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை...
கேரளாவிலிருந்து வந்த மாணவிகளால் கோவை கல்லூரி ஒன்றில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...
செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் கேரளாவில் மட்டும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருவது...
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 30 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த...
தமிழகத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்தது....
எல்லையோர மாவட்டங்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 4 நாட்களாக அம்மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கேரளாவில்...
கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தமிழகம் உட்பட இந்தியாவின் பல...
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கேரளா தான். இந்நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து இன்னொரு அதிர்ச்சிகர...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 20 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் ஜிகா வைரஸ் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 50க்கும் அதிகமானோர் ஜிகா வைரஸால்...
சிக்கன் சாப்பிட்டுவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டாலோ அல்லது தடுப்பூசி போட்டபின் சிக்கன் சாப்பிட்டாலோ உயிரிழப்பு ஏற்படும் என கேரளாவில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள...
கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக...