திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார். கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்து ஆகஸ்ட் 31-ல் இருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தக் காலக்கெடு...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று துணை கண்காணிப்பு குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது....
கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் சிக்கியது. இதனால், நடன இயக்குநரும் ராகவா லாரன்ஸ் நிவாரணப்பணிக்கு சுமார் ரூ.1கோடி வழங்குவதாகத் தெறித்துள்ளார். இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும்,...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார். கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது....
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து பல வெளிநாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் அவற்றுக்கு உள்ள சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து செயல்பட்டு வரும்...
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. கேரளாவில் 50 வருட...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 170 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 25...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவில் பெய்யும் மழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமானது. தற்போது...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மாநிலம் மொத்தத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 15...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் முழுக்க கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை இப்போது தீவிரம்...