கேரளா ஸ்டைல் கடலை கறி: இந்த சுவையான மற்றும் சத்தான கேரள கடலை கறி, சாதம், சப்பாத்தி, ஆப்பம் அல்லது புட்டுடன் சேர்த்து சாப்பிட பொருத்தமானது. தேவையான பொருட்கள்: கருப்பு கொண்டைக்கடலை – 150 கிராம்...
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழக்கூ வௌவால்களிடமிருந்து பரவும் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக, பாதிப்பு உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் கட்டுப்பாட்டு...
கேரள பெண்கள் தங்கள் நீண்ட, அடர்த்தியான, கருமையான முடிக்காக பெயர் பெற்றவர்கள். அவர்களின் முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. 1. மரபணு: சிலருக்கு, நீளமான, அடர்த்தியான முடி வளர மரபணுக்களே முக்கிய...
கேரளாவில் 14 வயது இளைஞர் ஒருவர் “நெக்லெரியா ஃபோவ்லெரி” (Naegleria fowleri) என்ற அமீபா தொற்று காரணமாக உயிரிழந்தார். ஜூன் 3, 2024 அன்று, கோழிக்கோட்டைச் சேர்ந்த அந்த இளைஞர் கடுமையான தலைவலி, குமட்டல் மற்றும்...
திருவோணம், ஜூலை 15, 2024 அன்று நடைபெற்ற வின் வின் W-778 லாட்டரி குலுக்கலுக்கான முடிவுகளை கேரள லாட்டரி துறை அறிவித்துள்ளது. அதிர்ஷ்டம்மிக்க ₹75 லட்சம் மதிப்புள்ள முதல் பரிசை WK 114832 என்ற டிக்கெட்...
கேரள அரசின் “லிட்டில் கைட்” திட்டம் குழந்தைகளின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதே போன்ற முயற்சிகளை தமிழ்நாடு அரசும் எடுத்து வருகிறதா என்பதை இப்போது காணலாம். தமிழ்நாடு அரசின் முயற்சிகள்: மாணவர்...
திருவனந்தபுரம்: கேரள அரசின் “லிட்டில் கைட்” திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இதற்காக யுனிசெஃப் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “லிட்டில் கைட்” திட்டம், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாழ்க்கைத்...
கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில்...
கேரள மாநிலத்தில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது, போன் வெடித்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆதித்ய...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத்...
கேரளாவில் உள்ள பல்கலைகழகத்தில் கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கைக்குழந்தை திடீரென்று அழுதால் அந்த குழந்தையை சமாதானப்படுத்துவது போதும் போதும் என்றாகிவிடும். தியேட்டரில் குழந்தை அழுவது நமக்கு மட்டுமின்றி நம் அருகே படம் பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் தொந்தரவாக இருக்கும்...
குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வந்த நிலையில், இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவரைப் பாதித்துள்ளதற்காக தகவல்கள் கூறுகின்றன. பெரிய அம்மை போன்றே குரங்கு அம்மையும் ஒரு அரிய...
கேரளாவில் இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...