தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு...