நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர். தற்போதுபஞ்சாயத்து...
கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பினர் போட்டியிட்டு வெற்றிகளை அள்ளிக் குவித்து உள்ளனர். கேரளாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயர் ட்வென்டி 20. இதனது நிறுவனராக சாபு ஜேக்கப் உள்ளார். இவருக்கு...
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாகக் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே இடதுசாரிகள்...