முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டுக்கு இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேசி வீரமணி சொந்தமாக...
10 ஆண்டுகளில் 1500 மடங்கு அதிகரித்த அதிமுக அமைச்சரின் சொத்து மதிப்பு; வெளிவந்த பகீர் ரகசியம்!தமிழக அரசின் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக உள்ளவர் கே.சி.வீரமணி. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் ஜோலார்பேட்டை...