தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி திருவுருப்படத்தை திறந்துவைக்க இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை வந்த நிலையில் சற்று முன் அவர் தமிழக சட்டசபையில் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் முன்னாள் முதல்வரும்...
தமிழகத்தில் கடந்த மே 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக தலைமையிலான அரசு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. மேலும் திமுகவின் தலைவராக வெகு...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து தமிழக சட்டப் பேரவையின் 100-வது ஆண்டு தினம் மற்றும்...
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து புகைப்படம்...
தமிழக முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கும்...
தமிழக முதலமைச்சராக இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டு அதன் பின் தலைமைச் செயலகம் சென்று அதிரடியாக ஐந்து முக்கிய உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்பின் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சமாதிக்குச்...
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என தான் கூறியதற்கு காரணம் கருணாநிதியை பின்பற்றி எடுத்த முடிவுதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் சமாதி கட்ட அனுமதி...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் கூட்டமொன்றில் பேசிய போது ’சக்கர நாற்காலியில் இருக்கும் வரை நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்’ என்று கூறியிருந்தார். இதனால் திமுக தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர்....
அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது,...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்கு எதிராக ஆவேசமடைந்த நெட்டிசன்கள் #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வருவதால்...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்....
அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் சந்தேகம் என்று ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதற்குப் பதில் அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு கருணாநிதி மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். கோவிட்-19 தொற்று காரணமாகச் சென்னை...
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என திமுக தர்மபுரி எம்பி மக்களவையில் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதி இந்தியாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதிகளில்...
தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து பேசிய பேச்சுக்கு திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 30 நிமிடங்கள் வரை சரிவர செயல்படவில்லை....