தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கில் அளிக்கப்பட்ட புதிய தளர்வுகளில் ஒன்று அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக...
நாங்கள் நினைத்தால் பெரும்படையுடன் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய முடியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கர்நாடக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே...
கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்...
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து...
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து...
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளி...
கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டுமென பாஜக மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி...
இந்த அநீதி போக்கு இனியும் தொடர்வது நியாயமில்லை என மேகதாது அணை குறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேகதாது அணை குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள்...
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை கடந்த சில...
தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- 67.16...
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது...
நாடு முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்....
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு...
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,096 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று ஆந்திராவில் 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு 35,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....