ஹிஜாப் விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை காரணத்தைக் கொண்டு...
ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் மத்தியில் விசாரணை செய்யப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் மற்றும் காவி விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை என கல்லூரி நிர்வாகம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் படித்து வரும் இந்து மாணவர்கள்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தற்போது தான் அந்த மாணவிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு என தனி வகுப்பு அறை...
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரசு கல்லூரி ஒன்றில், அண்மையில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் போனது சர்ச்சையானது. அதை தொடர்ந்து கர்நாடகா மாநில கல்வித் துறை, “மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வரும்...
கர்நாடக மாநிலத்தில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் KFD வைரஸ் எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில்...
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை...
கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட 3-ம் அலையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருதற்காக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் வெள்ளிக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முதல் கொரோனா அலையின்...
தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல்...
தமிழகத்தின் பக்கத்து மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு...
கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதில் ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரண்டு பேருக்கு...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
பல புரட்சியாளர்களின் அறிவுரையால் சாதிகள் ஒழிந்து விட்டது என்றும், தீண்டாமை வேறோடு அறுக்கப்பட்டது என்றும் கூறப்படும் 21 ஆம் நூற்றாண்டிலும் கோவிலுக்கு சென்றதால் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக உச்சகட்டமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும், அதேபோல் கர்நாடக மாநிலத்தில்...