இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ய உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும்...
பேருந்து. ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையையே பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் கடல் வழிப் போக்குவரத்தை வெகுசிலரே பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடல் போக்குவரத்தை பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிக்க...