கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்னும் ஐந்து மாதங்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது என்பதும் இந்த சிலையை...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது என்பதும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து...
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்தத்...
வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் உருவானது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை என்பது தெரிந்ததே. ஒவ்வொரு முறை திமுக ஆட்சி வரும்போதும் வள்ளுவர் கோட்டம் மற்றும் திருவள்ளுவர்...
மரியாதையாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்...
தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்ய இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென தனது திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஜய்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற...
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடவுள்ளதாக...
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அதுபோக கன்னியாகுமாரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் நேற்று நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கையெழுத்திட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பாஜக 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டதாகவும், அதிமுக 15 முதல் 18...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலுக்கு தற்போது அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி...
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட காங்கிரஸ் வேட்பாளர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்....